ADDED : ஜூன் 20, 2014 03:06 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கடவுளிடம் கேட்பதாக இருந்தால், தூய உள்ளத்தையும், பக்தியுணர்வையும் கேட்பாயாக.
* எங்கிருந்தாலும் மகிழ்ச்சியுடன் இருக்கும் விதத்தில் மனதை பண்படுத்திக் கொள்.
* மனதிற்குச் சரி எனத் தோன்றுவதைச் செய்து விடு. ஆனால் எதைச் செய்தாலும் கடவுள் நினைவோடு செய்.
* உன் மனம் இறைவனிடம் இருக்குமானால், நீ கேட்டதெல்லாம் கிடைக்கும்.
* புத்தம் புது மலர் போல கடவுளின் திருவடியில் தினமும் மனதைச் சமர்ப்பித்து விடு.
- சாரதாதேவியார்